Easy 24 News

யாழில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா இல்லை

யாழ்ப்பாணத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இன்று காலை தெரிவித்தார்....

Read more

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மறைந்திருந்த கொரோனாத் தொற்றாளர்!

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகத் தகவல்களை மறைத்து சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு, ஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ஒருவர்,...

Read more

கொரோனாவின் அபாயத்தால் 14 இடங்கள் முற்றாக முடக்கம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை - போரத்தொட்டை பகுதியும், ஜா - எலவில் இரு பகுதிகளும்,...

Read more

உச்சக்கட்டத்திலே ‘கொரோனா’ ஊரடங்கு தளர்வுக்கு இடமில்லை

"இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்துக்குச் சென்றுள்ளது. எனினும், இதிலிருந்து நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்தநிலையில், இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத்...

Read more

மக்களே அவதானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறையினர் முன்னெடுத்தாலும்கூட அடுத்துவரும் நாட்கள் மோசமாக இருக்கும். புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையைச்...

Read more

ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் பேர் கைது!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 966 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 3 ஆயிரத்து 751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச்...

Read more

தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.அதற்கமைய, இதுவரை 34 பேர் கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று (06)...

Read more

மட்டக்களப்பில் திறக்கப்பட்ட கடைகள் பொலிஸார் தடியடி

மட்டக்களப்பு மாநகர முதல்வரால், பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பழவகைக் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளைத் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனை மீறி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்ட கடைகளை...

Read more

யாழில் ஊரடங்கு நேரத்தில் 6 பேருந்துகளில் டீசல் திருட்டு

யாழ்ப்பாணம், கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஆறு பேருந்துகளில் டீசல் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...

Read more

1875 விமான பயணிகள் கொரோனா தடுப்பு முகாமில்

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோன வைரஸ் (கொவிட் 19) இலங்கையினுள் பரவுவதை தடுக்கும் பொருட்டு இதுவரையில் 1875 விமான பயணிகள் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி...

Read more
Page 543 of 2145 1 542 543 544 2,145