Easy 24 News

ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தை மாற்றி பயன்படுத்தியவர் கைது!

அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை மாற்றி போக்குவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்புளையிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரை மரக்கறி விநோகம் செய்ய கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் வழங்கப்பட்டிருந்த...

Read more

இன்று பிரதமர்;ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ்...

Read more

அம்புலன்ஸ் சாரதி மறுப்பு: அராலியில் இளைஞன் சாவு!

பொது சுகாதார பரிசோதகரின் பொறுப்பற்ற செயலால் அநியாயமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அராலியில் இடம்பெற்றுள்ளது. அராலி மத்தி, ஊரத்தியைச் சேர்ந்த நாகேந்திரம் புஸ்பராசா (வயது-30) என்பவரே...

Read more

கொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க டக்ளஸ் தீர்மானம்

கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். கடற்றொழில் மற்றும்...

Read more

கொரோனா அறிகுறிகளை மறைக்காதீர்கள் – எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது அதனை மறைப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்....

Read more

கொரோனாவால் உயிரிழந்த ஆறாவது நபர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று (7) கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்...

Read more

பிரித்தானியாவில் வசிக்கும் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் வசிக்கும் 72 மற்றும் 62 வயதுடைய மேலும் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவுஸ்ரேலியாவில் ஒரு இலங்கையரும், இங்கிலாந்தில் 02...

Read more

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை நடு ரோட்டில் விட்டு சென்ற இளைஞர்கள்!

ஈக்வடார் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வழியில்லாமல் தெருக்களில் அழுகவிடும் சம்பங்கள் நடந்துவருகின்றன. ஈக்வடாரில் உள்ள Guayaquil என்ற நகரில், குறைந்தது 150 சடலங்கள்...

Read more

கைதி ஒருவருக்குக் ‘கொரோனா’ 30 பொலிஸார் தனிமைப்படுத்தல்

ஜா- எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 30 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன்...

Read more

மே மாதம் நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல்!

மே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். பலமான அரசு தோற்றம் பெற்றால் மாத்திரமே அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.” இவ்வாறு...

Read more
Page 542 of 2145 1 541 542 543 2,145