அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை மாற்றி போக்குவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்புளையிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரை மரக்கறி விநோகம் செய்ய கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் வழங்கப்பட்டிருந்த...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ்...
Read moreபொது சுகாதார பரிசோதகரின் பொறுப்பற்ற செயலால் அநியாயமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அராலியில் இடம்பெற்றுள்ளது. அராலி மத்தி, ஊரத்தியைச் சேர்ந்த நாகேந்திரம் புஸ்பராசா (வயது-30) என்பவரே...
Read moreகொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். கடற்றொழில் மற்றும்...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது அதனை மறைப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்....
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று (7) கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்...
Read moreகொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் வசிக்கும் 72 மற்றும் 62 வயதுடைய மேலும் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவுஸ்ரேலியாவில் ஒரு இலங்கையரும், இங்கிலாந்தில் 02...
Read moreஈக்வடார் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வழியில்லாமல் தெருக்களில் அழுகவிடும் சம்பங்கள் நடந்துவருகின்றன. ஈக்வடாரில் உள்ள Guayaquil என்ற நகரில், குறைந்தது 150 சடலங்கள்...
Read moreஜா- எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 30 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன்...
Read moreமே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். பலமான அரசு தோற்றம் பெற்றால் மாத்திரமே அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.” இவ்வாறு...
Read more