இரத்தினபுரி, பெல்மதுளை பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாதெனவும் குறித்த பகுதிகளில் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றையதினம் இரு கொரோனா தொற்றாளர்கள்...
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேல் மற்றும்...
Read moreகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்றைய தினமும்(புதன்கிழமை) 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreநாடளாவிய ரீதியில் இன்று காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியினால் இந்த தீர்மானம்...
Read moreகொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 01 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு...
Read moreநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு. சற்று முன்னர் (48) வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்...
Read moreநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு. சற்று முன்னர் (48) வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்...
Read moreகொரோனா என அழைக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போன்று கொரோனா...
Read moreவரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று...
Read moreநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.இன்றைய தினம்(புதன்கிழமை) மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன், இதுவரையில் 42 பேர் முழுமையாக...
Read more