வவுனியாவில் வீசிய மினி சூறாவளியால் பத்து வீடுகள் மற்றும் பாடசாலைக் கட்டடம் என்பன சேதமடைந்துள்ளன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வந்திருந்ததுடன் இருநாட்களாக...
Read moreபுலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020) கொறோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
Read moreநிவாரணம் வழங்கும் போது வேட்பாளர்களை பிரபலப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,...
Read moreதற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கிறது....
Read moreதபால் நிலையங்கள் மூலம் வாகன அபராதம் செலுத்துவதற்கான சலுகை காலத்தை வழங்குவதற்கு தபால் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. சாதாரண கடமைகளுக்காக தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் அலுவலகங்களை...
Read moreதிரையரங்க உரிமையாளர்களுக்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ள திரைப்படக் கலைஞர்களுக்கும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நிவாரணம் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் காட்சியாளர் சபையான ரித்மா சபைக்குட்பட்டஇ கூட்டுத்தாபனத்துடன் முறையான வகையில்...
Read moreமின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த சலுக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள...
Read moreஅரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. காணொளி ஒன்றினை வெளியிட்டு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி...
Read moreநாட்டின் 19 மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்...
Read moreஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தினால் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக கத்தோலிக்க ஆலயங்களில் இடம்பெறவிருந்த...
Read more