Easy 24 News

ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் இன்று முதல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்!

ஊரடங்கு சட்டத்தினை மீறி வேறு மாவட்டங்களுக்கு பயணிப்போர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர்...

Read more

இம்மாத இறுதிக்குள் கொரோனா அடங்கும்

"சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனாப் பரவலை முற்றாகத் தடுக்கலாம். அத்துடன் பிரதேச ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குமாறு ஆலோசனையும் அரசுக்கு...

Read more

இராணுவத்தால் நாட்டை ஆள முடியாது – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

"நாட்டை ஆள்வதற்கு இராணுவம் போதும் என்ற கருத்தை ஏற்கமுடியாது. ஜனநாயகம் வலுப்பெறவேண்டுமெனில் நாடாளுமன்றக் கட்டமைப்பு இருக்க வேண்டும். பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்...

Read more

புத்தளத்தில் 50 பேர் மாயம்; பாதுகாப்புத் தரப்பு தேடுதல்

புத்தளம் - ரத்மல்யாய, அல்காசிம் வீட்டுத் தொகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னாரில் இறுதிக் கிரியையொன்றில் பங்குபற்றிய 50 பேரைத் தேடி வருவதாகப் பொதுச் சுகாதாரப்...

Read more

கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்

கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் காரணமாக குறித்த கைதி கராப்பிட்டிய...

Read more

பேருவளையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

களுத்துறை மாவட்டம், பேருவளையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. பேருளை - மாளிகாஹேன பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர், நேற்று (09) இனங்காணப்பட்டதையடுத்து...

Read more

ஆள்நடமாட்டம் இல்லாத வீதியில் விபத்தில் இறந்த சகோதரிகள்

மன்னாரில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு முருங்கன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்கள் விபத்தில் சாவடைந்துள்ளனர் . கட்டையடம்பன் பிரதேசத்தை சேர்ந்த அக்காவும் தங்கையின்...

Read more

வௌி மாவட்டத்தாரை 20ஆம் திகதி வரை அனுப்ப முடியாது

தொடர் ஊரடங்குச் சட்டத்தால் கொழும்பில் சிக்கியுள்ள வெளிமாவட்ட மக்களை இம்மாதம் 20ஆம் திகதிவரை, அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில்லை என்று அரசு தீர்மானித்துள்ளது என தமிழ் முற்போக்குக்...

Read more

கொரோனா மருத்துவ நடைமுறைகள்- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ நடைமுறைகள் குறித்து யாழ். மருத்துவ நிபுணர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்....

Read more

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி!

கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம்...

Read more
Page 539 of 2145 1 538 539 540 2,145