Easy 24 News

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது....

Read more

மேலும் ஒருவர் குணமடைவு! இதுவரை 55 பேர் வீட்டுக்கு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தொற்றுக்குள்ளாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 54...

Read more

அக்கரைப்பற்று நோயாளியின் மனைவிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற பரிசோதனையின்போது பெண் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய...

Read more

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பலத்த மனித உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்றானது கடந்த சில...

Read more

நெல் உற்பத்தியை பலப்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டம்

நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டினை போக்குவதற்கு வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை பலப்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் குறித்த பகுதிகளில் அதிக நெல்...

Read more

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையானது 199...

Read more

அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும்

எமது தேசத்தின் கலாசார தனித்துவத்தை எடுத்துக்காட்டும் மிகவும் சிறப்புவாய்ந்த தேசிய கலாசார விழாவான சிங்கள, தமிழ் புத்தாண்டு மலர்ந்துள்ள இவ்வேளையில், பிறந்திருக்கும் புத்தாண்டு இலங்கை வாழ்  அனைத்து...

Read more

மரக்கறிகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நுவரெலியா மற்றும் தம்புள்ளை விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதற்காக...

Read more

கொரோனா ஒழிப்பில் ஈடுபட்ட பொலிஸாருக்கு 5 ஆயிரம் ரூபா

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அதற்கு கீழுள்ள பதவிகளில் உள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ்...

Read more

இலங்கையில் ஏழு மாதக் குழந்தையும் கொரோனாவுக்கு இலக்கு!

ஜா - எல பகுதியில் மட்டும் இதுவரை 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுள் ஏழு மாதக் குழந்தையும் உள்ளடங்குகின்றார் எனவும் சுகாதார சேவைகள்...

Read more
Page 535 of 2145 1 534 535 536 2,145