தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, புத்தாண்டு விழாக்களை நடத்தவோ அல்லது மக்களை ஒன்று கூட்டுவதையோ தவிர்க்குமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப உறவினர்களுடன்...
Read moreவீட்டிலிருந்தவாறு மட்டுமே நாம் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களை நாம் எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும். அது மிகவும் எளிமையாக புதுவருட மகிழ்ச்சியை வரவேற்பதாகும். அந்த எளிமையானது மக்களின் வாழ்க்கைக்கு சிறந்தது...
Read moreநாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுப்பதற்கு தன்னார்வமாக ஒன்றுபடும் எமது மக்கள் இந்த பண்டிகை காலத்திலும் சமூக இடைவெளியை பேணி வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன்...
Read moreஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் அனைவரையும் பாராட்டி கௌரவித்து நன்றி தெரிவிக்கும் முகமாக கூகுள் நிறுவனம் அதனுடைய தேடுபொறியில் மாற்றத்தை...
Read moreகொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் வதந்திகளை பரப்பிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read moreதிருகோணமலை மாவட்ட எல்லைக்குக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தனவின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கமைய கிருமித்தொற்று நீக்கும் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது....
Read moreகொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில் இலங்கைக்குள் கடல் வழியாக நுழைபவர்களை தடுக்க இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கடல் எல்லைகளைக் கண்காணிக்க கடற்படை மேற்பார்வை...
Read moreஅநுராதபுரம் மற்றும் மஹவிலச்சிய பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வட்டக்காய் செய்கையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பாரிய விளைச்சலை கொள்வனவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அநுராதபுரம் மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளது....
Read moreநாட்டில் மேலும் 07 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளதாக னர் சுகாதார...
Read moreயாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் இன்று காலை இராணுவத்தினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனம்காண...
Read more