நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய யோசனை ஒன்றினை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்....
Read more2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாக...
Read moreகொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
Read moreநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 54 பேர்...
Read moreகொரோனா தொற்று பரவிவரும் நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, நோயாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலிருந்து...
Read moreதற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் இந்த விதத்திலேயே முன்னெடுத்து செல்லப்பட்டால், எதிர்வரும் 20ஆம் திகதியின் பின் நாட்டுக்குள் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை பகுதி பகுதியாக...
Read moreகொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைப் பயன்படுத்தி அரசியலமைப்பை முன்னிறுத்தும் நீதிமன்றத்தைப் புறந்தள்ளி நிறைவேற்றதிகாரம் தன்னிச்சையாக வேறு பாதையில் பயணிக்க முயற்சிக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாகச்...
Read more'கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாக சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் சுகாதார கட்டமைப்பு...
Read moreஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை கோவிட் 19 நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என சமூக ஊடகங்களில் பரவி வரும், வீடியோக்கள் மற்றும் பதிவுகள் ...
Read moreஅம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளிப் பிரதேசத்தில் இருந்து உட்செல்லவும் அங்கிருந்து வெளிப் பிரதேசத்துக்குச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு இன்று (11) முதல் மறு...
Read more