Easy 24 News

கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் மணல்காடு கடற்பரப்பில் 133 கிலோ 57 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞாவின் பெறுமதியானது சுமார்...

Read more

ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி வழங்கும் வியட்நாம்

கொரோனாவை லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட வியட்நாமில் பொதுமக்களுக்கு ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வியட்நாம் அரசு படுதீவிரமாக இருக்கிறது. இதுவரை வியட்நாமில்...

Read more

“பேய்”களை வச்சு மனிதர்களை அச்சுறுத்தும் இந்தோனேசியா

இந்தோனேசியாவில் ஒரு கிராமத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க இரவு நேரங்களில் பேய்கள் போல் வேடமிட்டு சிலரை கிராம...

Read more

அமெரிக்காவில் 23,640; இத்தாலியில் 20,465; இங்கிலாந்தில் 11,329 பேர் கொரோனாவால் பலி

அமெரிக்காவில் 23,640; இத்தாலியில் 20,465; இங்கிலாந்தில் 11,329 பேர் கொரோனாவால் பலி மெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,640 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 20,465; இங்கிலாந்தில் 11,329...

Read more

பிரிட்டனில் வைத்தியசாலைகளுக்கு புறம்பாக 2142 மேலதிக இறப்புகள்

பிரிட்டனில் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதிவாகிய கொரோனா வைரஸுடன் தொடர்புடைய இறப்புக்களை விடவும் 2142 இறப்புக்கள் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன....

Read more

இலங்கையர்களுக்கு இலவச வசதி!

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயிலுள்ள தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு கொரோனா...

Read more

வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது – மதுபான போத்தல் கடத்தல்

நோயாளர் காவு வண்டியினை பயன்படுத்தி மதுபான போத்தல்களை கொன்று சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர்கள்...

Read more

எண்ணெய் களஞ்சியத்தில் தவறி வீழ்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியில் அமைந்துள்ள எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்குள் தவறி விழுந்த அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் எண்ணெய் களஞ்சிய தரப்பரிசோதனை...

Read more

அடுத்த வாரம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி

குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்காக, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்னர் நடைமுறையில் இருந்த பல்வேறு திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த வாரம் முதல்...

Read more

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். தற்போது இக்கட்டான சூழ்நிலையில் புத்தாண்டு...

Read more
Page 531 of 2145 1 530 531 532 2,145