கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாம்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 8 பேரில் நால்வரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்...
Read moreஉலக அளவில், கொரோனாவால் அதிகம் பேரை பலி கொடுத்த நாடு எது என்பது குறித்த பட்டியலை, வேல்ட்மீட்டர் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி உலகிலேயே, கொரோனாவுக்கு அதிகம் பேரை...
Read moreசீனாவில் கொரோனாவைரஸ் தாக்கி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சரியான வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் இறந்தவர்கள் என்று ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கொரோனாவைரஸ் தாக்கிப் பலியானவர்களில் ஐந்தில்...
Read moreஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில், இத்தாலி மற்றும் பிரான்சில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை மோசமான பாதிப்புக்குள்ளான...
Read moreமாகாணப் பணிப்பாளர் மதகுருவிற்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த அதே கணம் தன் கீழே உள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பை பயன்படுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் 15க்குட்பட்ட தொற்றாளர்களுடன் கொரொனாவை...
Read moreகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஊழித்தாண்டவமாடிவரும் நிலையில் அதன் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இலங்கையிலும் இதுவரை எழுவர் உயிரிழந்துள்ளனர்....
Read moreயாழ்ப்பாணத்தில் மேலும் எட்டு கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் (14.04.2020) இனம் காணப்பட்டுள்ள நிலையில் குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்பகுதிகளில்...
Read moreபருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளதனால் டெங்கு நோய் பரவக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனால் நுளம்புகள் பெருகும் இடங்கள், தூய்மையான...
Read moreகொரோனா தொற்றின் புதிய அறிகுறியாக கால்களில் கொப்புளங்கள் போன்றவை ஏற்படும் என அவுஸ்திரேலிய மெல்பன் வெஸ்டன் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் பிரதானியாக பணியாற்றும் இலங்கையின் மருத்துவ பேராசியரியர்...
Read moreகொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த...
Read more