Easy 24 News

19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

நாட்டின் 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள...

Read more

24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 761 பேர் மரணம்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 7,61 பேர் மரணம் ஆகியுள்ளனர் எனவும்,  இறந்தவர்களில் ஆரோக்கியமான உடல் நிலையை உடைய 20 வயதுடையவரும்...

Read more

கொரோனா தொற்று 237

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 233 இலிருந்து 237 ஆக உயர்ந்துள்ளது, இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும்...

Read more

கொடூர கொரோனா கொடுமையின் உச்சம் கணவர் மனைவி பலி

பிரம்டன் நகரில் Covid19 கொல்லுயிரி நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த இலங்கைத் தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் இறப்பு. கடந்த திங்கள்கிழமை மனைவி வைத்தியசாலையில் இறந்தார். இன்று காலை...

Read more

கொரோனா தொற்று 235 – மேலும் இருவர் இன்று அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 233 இலிருந்து 235 ஆக உயர்ந்துள்ளது, இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும்...

Read more

தனிமைப்படுத்தலுக்காக அழைதுச் செல்லப்பட்டவர்கள் விபத்தில் காயம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பேருந்துகளும் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் லொறியின்...

Read more

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது; உரிய முகாமைத்துவ திட்டமிடல்

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று...

Read more

வடக்கில் தேவையற்ற அச்சம் வேண்டாம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லையெனவும் ஓரளவு பாதுக்கப்பாகவே வட மாகாணம் உள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் மக்கள்...

Read more

சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தோடு பாடசாலை...

Read more

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனைக்குடி 02 04ம் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read more
Page 529 of 2145 1 528 529 530 2,145