Easy 24 News

65 பேர் குணமடைவு; 166 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 இலிருந்து...

Read more

இந்தியாவுக்கு சென்று வந்த பெண்ணுக்குக் கொரோனா!

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் கடந்த மாதம் இந்தியா சென்று நாடு...

Read more

போதைப்பொருள் பாவனையாளருக்குக் ‘கொரோனா’

கொழும்பு 13, கிராட்ண்பாஸின் நாகலகம் வீதி அதி அபாயகர பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது என கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான...

Read more

15 மாவட்டங்களில் ‘கொரோனா’ கொழும்பில் 49 பேருக்கு தொற்று

இலங்கையில் இதுவரை 15 மாவட்டங்களில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...

Read more

பொருளாதார ரீதியாக சீனாதான் முக்கியமான நாடாக இருக்கும்

கொரோனாவிற்கு பின்பாக உலகம் முழுக்க பொருளாதார ரீதியாக சீனாதான் முக்கியமான நாடாக இருக்கும், அமெரிக்கா தன்னுடைய ஸ்தானத்தை சீனாவிடம் இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. உலகமே அழிய...

Read more

கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட பட்டியலில் இலங்கை!

கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார். சிங்கப்பூர் , ஐஸ்லாந்து ,ஒஸ்ரியா , பின்லாந்து ,நோர்வே, கனடா...

Read more

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ரிஷார்ட் முன்னிலை!

முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் இன்று (வியாழக்கிழமை) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். மன்னாரில் உள்ள காணி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு...

Read more

நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க சந்திப்பு

தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில் தகவல்களை கேட்டறிவதற்கான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி...

Read more

அரச மற்றும் தனியார் துறை பணிகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம்!

இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்....

Read more

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழு கூடியது

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முகாமைத்துவம் செய்யும் முகாமைத்துவ குழு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. லக்ஷ்மன்...

Read more
Page 528 of 2145 1 527 528 529 2,145