கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த வீதியை முழுமையாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதியில் வாழும் நபர்...
Read moreகொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது என...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், 870-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பலி எண்ணிக்கை 14,000-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களின் நடைமுறை குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் வரவேற்பு வெளியிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனாவைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்கள் குறித்து நேற்று...
Read moreயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை என தெரிிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன்,...
Read moreகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் நாளாந்தம் ஜீவனோபாயம் இல்லாமல் பாதிக்ப்பட்ட நபர்கள் உள்ளிட்ட மேலும் சில பிரிவினருக்கு எதிர்வரும் 20 ஆம்...
Read moreஎதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினத்தில் தேர்தலை நடத்தினால், அரசமைப்பு மீறல் எதுவுமில்லாமல் ஜூன்...
Read moreஇலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவல் முற்றாக நீங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை சுயாதீன தேர்தல் ஆணையமோ அல்லது ஜனாதிபதியோ விடுத்தால் அதற்கு எதிராக உடனடியாக...
Read more"இலங்கையில் கொரோனா வைரஸ் கொடூரத்தின் ஆபத்து முற்றாக நீங்கும் வரை நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் முயற்சியை முன்னெடுக்க வேண்டாம். அந்தப் பேரிடர் நீங்கிவிட்டது என்ற நிலைமை உறுதியான...
Read more"காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த 8 பேருக்கும் கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது." - இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி...
Read more