பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன இன்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முல்லைத்தீவு, கேப்பாபிலவு இராணுவ முகாமிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த அவர், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின்...
Read moreஇலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்த குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் வரை 70 பேராக...
Read moreதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2.18 இலட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்ளடங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இதுவரை குணமடைந்தவர்களின்...
Read moreஜப்பானில் எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை அவசரகால நிலை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். அங்கு, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்...
Read moreயாழ்ப்பாணத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ண...
Read moreஉலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தினால் அதனால் இலங்கையும் பாதிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி...
Read moreபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreகொரோனா வைரஸ் சீனாவில் சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்று விசாரிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் எங்கே தோன்றியது என்பது தொடர்பான விவாதங்கள் தற்போது...
Read moreஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய தினமும் காலை 6...
Read more