Easy 24 News

ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றுக்கு..!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்....

Read more

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

பேருவளை பன்வில மற்றும் சீனன் கொட்டுவ பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா...

Read more

சிறுவர்கள் இருவர் கிணற்றில் வீசப்பட்டு கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களது தந்தையினால் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை...

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நேற்று (திங்கட்கிழமை)...

Read more

சமுர்த்திப் பயனாளிகளுக்கான 5 ஆயிரம் ரூபா 15ஆம் திகதி

காத்திருப்புப் பட்டியலிலுள்ள சமுர்த்திப் பயனாளிகளுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன. இதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு...

Read more

ஜுன் இறுதியில் பொதுத்தேர்தல்? – தேர்தல் ஆணைக்குழு பரிசீலனை

நாடாளுமன்றத் தேர்தலை ஜுன் மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருகின்றது என அரசியல் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தேர்தல் தொடர்பான புதிய...

Read more

25 ஆயிரத்து 31 பேர் இதுவரையில் கைது

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 25 ஆயிரத்து 31 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 20...

Read more

கொரோனா வதந்தி: மேலும் 7 பேர் கைது

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் மேலும் 07 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைதுசெய்துள்ளது. கடந்த ஏப்ரல்...

Read more

ஆணைக்குழுவே முடிவெடுக்கவேண்டும்! – பந்துல தெரிவித்தார்

"நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு இதுவரை அரசு வரவில்லை. இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத்தான் இருக்கின்றது."...

Read more

சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

"நாட்டில் கொரோனா வைரஸால் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, நாம் ஒவ்வொருவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குப் பொறுப்புடன் செயற்படவேண்டும். இல்லையேல் நாம் பல இக்கட்டான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க...

Read more
Page 532 of 2145 1 531 532 533 2,145