Easy 24 News

கொரோனாவால் 24 லட்சம் பேர் பாதிப்பு ; 1.65 லட்சம் பேர் பலி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,407,282 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049 ஆக உயர்ந்துள்ளது, கடந்த டிசம்பர் மாதம்...

Read more

ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

Read more

வீதியில் உடைந்து நொறுங்கிய மதுபானப் போத்தல்!

மட்டக்களப்பில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் பலர் மதுபானம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இவ்வாறு மதுபானம் வாங்கி வரும் வழியில் மட்டக்களப்பு - தாண்டவன்வெளி பிரதான வீதியில்...

Read more

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி திடீர் மரணம்!

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....

Read more

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத பஸ்கள் மீது நடவடிக்கை!!

கொரோனா தொற்று பரவும் அச்சம் காரணமாக அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத நிலையில் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு சட்ட நடவடிக்கை...

Read more

கிராம சேவை அதிகாரிகள் பணி பகிஷ்கரிப்பு!

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகிதநகர் கிராம சேவை அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை காகிதநகர் பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகரால் தாக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில்...

Read more

ஆத்மார்த்தமான கூத்துக்கலைஞனின் இறுதி ஆசை!!

இணையத்தில் உலவும் இந்தப் புகைப்படம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. ஒரு ஆத்மார்த்தமான கலைஞனின் இறுதி ஆசை எப்போதும் இப்படித்தான் இருக்கும் . பெரும்பாலும் அவனின் ஆசை நிறைவேற்றப்படுவதில்லை...

Read more

ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது!!

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த...

Read more

கட்டுப்பாடுகளை மறந்த இலங்கை மக்கள்; ஆபத்தாக மாறும் சூழல்

இலங்கையில் ஒரு மாதத்துக்குப் பின்னர், ஊரடங்கு சட்டம் இன்றுகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது. ஊரடங்கு சட்டம், இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். கொழும்பு, கம்பஹா,...

Read more

இளைஞனின் சடலம் மண்முனை ஆற்றில் மீட்பு!

மட்டக்களப்பு ஆரையம்பதி, இராஜதுரைக் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் நேற்றைய தினம் காணாமல் போயிருந்தார். 32வயதுதுடைய கைலாயபிள்ளை சரண்ராஜ் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போன நிலையில் நேற்று...

Read more
Page 520 of 2145 1 519 520 521 2,145