Easy 24 News

இன்று காலை மாத்திரம் ஒரே இடத்தை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர் இன்று (ஏப்ரல் 20) திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

Read more

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று (19.04.2020) இரவு மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இதுவரை...

Read more

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின தாக்குதல் – நினைவுச் சுடரேற்றிடுவோம்!

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கான ஓராண்டு அஞ்சலியினைச் செலுத்தும் முகமாக எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி...

Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மட்டும் பஸ் சேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மட்டும் பஸ் சேவை இடம்பெறுகிறது. இதில் அரச அலுவலக பணியார்கள் தொழில் அடையாள அட்டை பார்தே பஸ்ஸில் ஏற்றப்படுகிறார்கள். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு...

Read more

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளமைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச...

Read more

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 33 ஆயிரம் பேர் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 31 நாட்களுக்குள் 33 ஆயிரத்து 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8,652 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, ஊரடங்கு...

Read more

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ்

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக...

Read more

மேல் மாகாணத்தில் 154 , கொழும்பில் மட்டும் 78 பேர் ஆக உயர்ந்தது தொற்று !

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு நேற்றிரவு 9.40...

Read more

தேர்தல் தொடர்பில் இன்று ஆணைக்குழுவில் மாநாடு!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று முக்கிய மாநாட்டை...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் மற்றொரு தாக்குதல்!

கடந்த வருடம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குப் பின்னர் மற்றுமொரு தாக்குதலும் நடக்கவிருந்தது எனப் பொலிஸ் நேற்று பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது. விசேட செய்தியாளர் மாநாட்டில்...

Read more
Page 521 of 2145 1 520 521 522 2,145