நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் இணைத்து விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக புதிய பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்....
Read moreநிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 769 மில்லியனாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் தலைமை...
Read moreகொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் முதல் குழு இன்று பிற்பகல் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் சிக்கியுள்ள...
Read moreஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது .
Read moreவீடு உடைத்து 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட கும்பல் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணம் மானிப்பாய்...
Read moreகொரோனாவின் தாக்கத்தையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...
Read moreஇலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது. இந்த தாக்குதல்களில்...
Read moreகொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் - தனி நபர்கள் ,புலம்பெயர் உறவுகள் என உதவி நடவடிக்கையில்இறங்கிய வேளை, தனிநபர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய "நமக்காக நாமாவோம்" வாட்ஸ் அப் குழு...
Read moreஎய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போய் கொரோனா வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் மருத்துவர் லுக் மோன்டேக்னியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...
Read moreகனடாவில் போலீஸ்உடையுடன் ஜீப்பில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் பலியாயினர். அந்த மர்ம நபர் போலீஸ் உடையில் சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளி...
Read more