Easy 24 News

ஜூன் 20ஆம் திகதியும் தேர்தல் சந்தேகமே – ஆணைக்குழுவே தெரிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் 20ஆம் திகதி இடம்பெறும் என்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று...

Read more

கோட்டாவின் முடிவுக்கு எதிராக 3 அடிப்படை உரிமை மீறல் மனு!

தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் 8 அப்பாவித் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவச் சார்ஜண்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்காவை ஜனாதிபதி...

Read more

திரிபோஷா மற்றும் விட்டமின் வகைகளை வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை

சிறு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா வகைகளை குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாத நிறையின் அடிப்படையில்...

Read more

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை- ஜனாதிபதி

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய...

Read more

மதுபான போத்தல்களை கொண்டுசென்ற இருவர் கைது!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் காசல்ரீ பிரதான வீதியில் காசல்ரீ ராணுவ சோதனைச் சாவடியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை கொண்டுசென்ற இருவர் இன்று (21)...

Read more

சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களி்ல் உள்ள சாரதிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ள...

Read more

இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுதிய கடிதம்

கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) தொடர்பில் அரச நிவாரணப் பணிகளில் அரசு சார்பு அரசியல் கட்சியின் தலையீடு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி தெரிவத்தாட்சி அலுவலருக்கு கடிதம்...

Read more

குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம்!

குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் பண பரிவர்தனை வீதம் மற்றும் நிதிச்சந்தை ஆகியவற்றுக்கு...

Read more

பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம்

பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம் என வக்பு சபை ஆலோசனை வங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று இலங்கை வக்பு சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் ரமழான்...

Read more

யுத்த காலப் பகுதியில் நாம் கண்ட தாக்குதல்களை விடவும் வித்தியாசமானது ஈஸ்ட்டர் தாக்குதல் – மகிந்த

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் யுத்த காலப் பகுதியில் நாம் கண்ட தாக்குதல்களை விடவும் வித்தியாசமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான...

Read more
Page 518 of 2145 1 517 518 519 2,145