இந்தியாவில் சிக்கியுள்ள 101 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள மாணவர்களே இவ்வாறு நாளைய தினம்(வியாழக்கிழமை) அழைத்து வரப்படவுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம்...
Read moreஇலங்கையில் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியாக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 62 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். அந்த...
Read moreகொரோனா காலத்தில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல்...
Read moreஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
Read moreஒரு கிலோகிராம் மஞ்சள் தூளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் கொரோனா தாக்கம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் உட்பட குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreஇலங்கையில் திடீரென கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை...
Read moreஇலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உதவும் வகையில் இந்திய இராணுவம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி...
Read moreயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த 4 மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து...
Read moreகொழும்பு மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவன் சிபிஆர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். தில்ஷன் அபேவர்தன, எனும் மாணவரே இதனை உருவாக்கினார். கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் இதய...
Read more