யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. கொரோனோ தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின்...
Read moreநிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 822 மில்லியனாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் தலைமை...
Read moreகொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக டொயொடா லங்கா தனியார் நிறுவனம் 20 மில்லியன் பெறுமதியான இரண்டு பேருந்துகளை அன்பளிப்பு செய்துள்ளது. இரண்டு பேருந்துகளும் நேற்று(புதன்கிழமை) பிற்பகல்...
Read moreநடமாடும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிமுறைகளை பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் தலையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாடும் விற்பனையாளர்களூடாக கொரோனா தொற்று...
Read moreஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளது. விமான நிலையங்களுக்குள் வரும்...
Read moreஅரசியலமைப்புப் பேரவை 8வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர்...
Read moreபுலிகள் கற்பழிப்பு செய்தார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஏனெனில் நீண்டகலமாக அந்தப் போராட்டத்தில் நான் இருந்தவன். ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் அது...
Read moreகொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்....
Read moreஊரடங்கு உத்தரவு அமுலாகாத பகுதிகளில் தபால் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடிதங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடந்த...
Read moreபன்னிப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்பட்டுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
Read more