Easy 24 News

அத்தியாவசிய தேவையின் பொருட்டு கிளிநொச்சி நகருக்கு சென்றுவர அனுமதி

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது அத்தியாவசிய தேவையின் பொருட்டு கிளிநொச்சி நகருக்கு சென்றுவர அனுமதி அளிக்கப்ப்ட்டுள்ளது. பளை பிரதேசம் நிர்வாக ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளும்...

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒருவர் நேற்று இரவு (24) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாம்...

Read more

மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினைக் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அத்தியவசிய சேவைகளைத் தவிர...

Read more

கோட்டாபயவின் பிறந்த நாள் அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதாக குற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த நாள் அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு...

Read more

அம்பாறையின் இரண்டு பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

அம்பாறையின் இரண்டு பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். உஹன, தமன பகுதியில் இந்த ஊரடங்கு சட்டம்...

Read more

கணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை ; சிறுவன் ஒருவன் பலி

கணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். பவம் இந்த சம்இன்று மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்....

Read more

கொரோனா வரைஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது. இன்றுமட்டும் மொத்தம் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....

Read more

உலகத்தையே நாறடிச்சுட்டு; சீன நிறுவனத்தின் குசும்பு!

ஊரே பத்தி எரிஞ்சுச்சாம் நீரோ மன்னன் பிடில் வாசிச்சானாம்.. இப்படி சொல்வார்கள்... அந்தக் கதைதான் தற்போது சீனாவில் நடந்திருக்கு. உலகமே கொரோனாவைரஸிடம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில்...

Read more

சீன கடல் எல்லைக்குள் புகுந்த அமெரிக்கா போர் கப்பல்கள் ;பெரும் பதற்றம்!

சீனா தனது கடல் எல்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் சீனாவின் தென்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. 'டெசிக்னேடட் சர்வைவர்''.....

Read more

பாலியல் தொழிலாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ஜப்பான்

ஜப்பானில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும் அந்த நிதியுதவி போதுமானதாக இல்லை என பெண்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் உலகம்...

Read more
Page 514 of 2145 1 513 514 515 2,145