கடந்த வருடம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை...
Read moreவெலிசறை கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே...
Read moreஅண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Read more"கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எந்தக் காரணம் கொண்டும் மீளக்கூட்டவே மாட்டேன். அதேவேளை, பொதுத்தேர்தலைக் குறித்த காலப்பகுதிக்குள் நடத்தியே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன்." -...
Read moreஇலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களின்...
Read moreசுகாதாரத்துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றி பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதால் தேர்தல் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது. சாதாரண சூழ்நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு குறைந்த பட்சம்...
Read moreயாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை இணங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழாலை தெற்று மயிலங்காடு பிரதேசத்தில் வீதியிலேயே குறித்த சடலம்...
Read moreஉயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் என்பவற்றை ஒத்திவைக்குமாறும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிப்பதை தள்ளிப் போடுமாறும் தமிழ்த் தேசியக்...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பல்வேறு காரணங்களுக்காக வருகை தந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு விரும்புவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 32 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது நேற்று அடையாளம் காணப்பட்ட...
Read more