Easy 24 News

கொரோனா – எச்சரிக்கை விடுத்துள்ள யுனிசெப்

உகலை ஆசுறுத்திவரும் கொரோனாவால் குழந்தைகளுக்கு புதிய ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக யுனிசெப் எச்சரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஏறத்தாழ உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளநிலையில்...

Read more

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

நாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக...

Read more

ரஷ்யாவில் ஒரே நாளில் 6,361பேர் பாதிப்பு

ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒரே நாளில் 6,361பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 80,949ஆக அதிகரித்துள்ளது....

Read more

அர்ஜென்டினாவில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் நீடிப்பு!

அர்ஜென்டினாவில் நாடு தழுவிய சமூக, தடுப்பு மற்றும் கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை, எதிர்வரும் மேஆம் திகதி 10 வரை நீடித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள்...

Read more

சவுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் மாற்றம்

சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் முதல் இரண்டு வாரங்களுக்கு மட்டும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக 24 மணி நேரமும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு,...

Read more

216 சுகாதாரப் பணியாளர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியது கியூபா!

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு கட்டமாக கியூபா, 216 சுகாதாரப் பணியாளர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து உலகளவில் அனுப்பிய 20இற்குக்கும் மேற்பட்ட...

Read more

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்

யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில்...

Read more

யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார் அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு...

Read more

பாதித்தோர் எண்ணிக்கை 477ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா...

Read more

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா – 1000 சடலங்களை பொதிசெய்யும் உறைகள்

கொரோனா வைரஸால் இறக்கும் உடல்களை அகற்றுவதற்காக ஆயிரம் பாதுகாப்பான உறைகள் வழங்குமாறு செஞ்சிலுவை சங்கத்தை கேட்டு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை இலங்கை அனுப்பியுள்ளது. அமைச்சின் மேலதிக...

Read more
Page 509 of 2145 1 508 509 510 2,145