Easy 24 News

தீயணைப்புப் பிரிவினரால் கிருமியகற்றும் பணி

பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக நகரில் அணுகும் இடங்களில் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார மற்றும் தீயணைப்புப் பிரிவினரால் கிருமியகற்றும் பணி இடம்பெற்றது. பொதுமக்களின் சுகாதார நலன் கருதி...

Read more

‘கொரோனா’வின் பிடிக்குள் 143 கடற்படையினர் இலக்கு

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 143 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின்...

Read more

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்துவோருக்கு சிறைத்தண்டனை!!

சமூக வலைத்தளங்கள் மூலம் இன, மத ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்துவோருக்கு 07 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட...

Read more

கொரோனா தொற்றை அறிய புதிய வழி

கொரோனா வைரஸ் தொற்றை கைப்பேசிகளின் மூலம் கண்டறியும் புதிய செயற்றிட்டமொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த செயற்றிட்டமானது ஏற்கனவே சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு...

Read more

இலங்கையில் கொரோனா தாண்டவம்! மக்கள் பேரச்சம்!!

உலக நாடுகளைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இலங்கையிலும் தனது தாண்டவத்தை நாளுக்கு நாள் காட்டி வருகின்றது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதை காண முடியவில்லை

ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக   உருவாக்கப்பட்ட...

Read more

முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம்!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின்...

Read more

மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read more

கொரோனா ; நேற்று மட்டும் 45 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா...

Read more

முப்படையினரதும் விடுமுறைகள் இரத்து

அனைத்து முப்படையினரதும் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் முப்படையினரும் பாதிக்கப்படும் அபாயமேற்பட்டுள்ளதால், உடனடியாக அனைத்து விடுமுறைகளையும் இரத்து செய்வதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, விடுமுறையில்...

Read more
Page 508 of 2145 1 507 508 509 2,145