வெலிசறைக் கடற்படை முகாமுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவியதையடுத்து அங்குள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். நேற்று மாலை வரை அந்த முகாமைச் சேர்ந்த 75...
Read moreகசிப்பினை பைக்கற்களில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை கோப்பாய் பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
Read moreகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மே மாதம் 4ஆம் திகதி காலை 5 மணி வரை...
Read moreஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் தனது வீரியத்தை நாளுக்கு நாள் காட்டி வருகின்றது. இலங்கையில் இதுவரை 420 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்...
Read more"கொரோனா வைரஸால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் எமக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமல்ல. கொரோனாவை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த...
Read more"இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் நாட்டின் இயல்பு நிலை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து...
Read moreசுவிஸ் மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 4 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு மீண்டும் சோதனை முன்னெடுக்கப்படும் என்று வடக்கு...
Read moreயாழ்ப்பாணத்தில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக...
Read more"பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வெலிசறை கடற்படை முகாம் ஆகியவற்றிலிருந்து அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்கள்...
Read moreகொழும்பிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களில் மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும், அவர்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தேடி வருகின்றனர்...
Read more