Easy 24 News

இம்ரான்கான் இராஜினாமா செய்து மன்னிப்பு கேட்க வேண்டும்: பிலாவால் பூட்டோ

பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும்(ஐ.எம்.எப்) இடையிலான 'பி.டி.ஐ.எம்.எப்' எனப்படும் ஒப்பந்தத்தினை மேற்கொண்டமைக்காக பாகிஸ்தான் மக்களிடத்தில் இமரான் கான் மன்னிப்புக் கோருவதோடு பிரதமர்...

Read more

கொள்ளையர்களைப் போலவே கோட்டாபய அரசாங்கம்: ஜே.வி.பி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கொள்ளையர்களைப் போன்றே செயற்படுகிறது. மக்களின் கவனம் திசை திரும்பும் போது , அரசாங்கம் அதன் தேவைகளை சூட்சுமமாக நிறைவேற்றிக் கொள்கிறது என்று...

Read more

மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது – ரணில்

கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலின் அறிக்கைக்கு அமைய எதிர்வரும் சில வாரங்களில் கொவிட் வைரஸ் இலங்கையில் மிக...

Read more

பேரம் பேசும் சக்தியே அரசியல் தீர்வை வெல்ல உதவும் |கிருபா பிள்ளை பக்கம்

இலங்கையில் தொடர்கின்ற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களின் ஒற்றுமைதான் மிக முக்கியமான தேவையாக உள்ளது. தமிழர்களாகிய நாம் ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டுமாக இருந்தால் முதலில்...

Read more

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு இடையூறு!

தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும்  முழுமையாக முடங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த கள நிலைமைகளை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறுகள்...

Read more

மாண்டவர்களை நிந்திக்கும் அநாகரிகம்! சிங்கள முற்போக்கு தரப்பை நோக்கி மனோ வேண்டுகோள்!!

  தெற்கில் கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தூபிகளை போன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி,...

Read more

நினைவுத்தூபியை இடித்தது தமிழர்களுடைய இதயங்களை நொறுக்கியதற்கு சமம்-சிறிதரன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டனம். இன்று...

Read more

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

Read more

இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது

நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின்  இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது. கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு...

Read more

மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

கேகாலை, கஸ்நேவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஜின் கங்கையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக 32 வயதுடைய நபர் ஒருவர்...

Read more
Page 27 of 2145 1 26 27 28 2,145