Easy 24 News

பயணத்தடையை மீறிய அமைச்சரின் மகள்

பிரதான அமைச்சர் ஒருவரது மகள், பயணக்கட்டுப்பாட்டையும் மீறி வார இறுதி விடுமுறையை கழிக்க சென்றபோது அட்டை கடித்ததால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் மாத்தளையில் நிகழ்ந்திருப்பதாக...

Read more

புகைப்படத்தால் சிக்கிய பலர்

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கையில் யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...

Read more

யாழில் இளம் யுவதி மரணம்

பருத்தித்துறை சேர்ந்த செல்வி கிரியா விசயரத்தினம் சுகயீனமுற்றிருத நிலையில் (மே-14) யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமாகியுள்ளார். பருத்தித்துறையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, நாளை இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ளது. தற்கால...

Read more

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும்!

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்தில்...

Read more

5 நாட்களில் 100 க்கும் அதிகமான கொரோனா மரணங்கள்

இலங்கையில் 5 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாட்டில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 800ஐ கடந்து...

Read more

மன்னாரில் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி

மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று சனிக்கிழமை (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. எனினும்...

Read more

மொத்த விற்பனையாளர்களுக்கு கொழும்பு செல்ல அனுமதி

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்கள் நாளை(16)  முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன...

Read more

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு அரசின் படுகேவலமான செயல் – சம்பந்தன்

இறுதிப் போரில் சாகடிக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்தே முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபியை அமைத்திருந்தோம். அதை இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் ஆகியோரின் பாதுகாப்புடன் அரசு அடித்துடைத்துள்ளது. இது அரசின்...

Read more

முள்ளிவாய்க்கால் தூபி ஒன்று தான். ஆனால் அங்கு உலாவும் ஆத்மாக்கள், ஆயிரமாயிரம் அல்லவா?

முள்ளிவாய்க்காலின் முடிவு இப்படி ஆகும் என்று எண்ணியிருக்காத எத்தனை ஆயிரம் ஆன்மாக்கள் இன்னும் உலாவி வரும் புனித பூமி அது. ஆண்டுக்கு ஒரு தடவை அவர்களின் நினைவு...

Read more

மக்களின் பிரச்சினைகளை புறக்கணிக்காது தீர்வினை வழங்குங்கள் : சஜித்

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை புறக்கணிக்காமல் அவற்றுக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். செயற்பாடுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க...

Read more
Page 26 of 2145 1 25 26 27 2,145