ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமாம்…
May 7, 2024
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முடக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள், தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப்...
Read moreவாக்கெடுப்பின் போது தோல்வியடையப் போவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட காரணத்தினாலேயே கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தை குழப்பினார்கள். எனவே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் எதிர்தரப்புக்களின் திருத்தங்கள் எவையும் இல்லாமலேயே கைசாத்திடப்படும்...
Read moreநீண்டநாள் இழுப்பறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்டத்தின் ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை காலை கைச்சாத்திடப்பட உள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின்...
Read moreவாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்றையதினம் குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் தான் கைது செய்யப்படும்...
Read moreவடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக...
Read moreபெற்றோலிய உற்பத்தி, திரவ எரிவாயு உள்ளிட்ட சகல எரிபொருள் விநியோக மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் நேற்றைய தினம் விவாதம்...
Read moreஉமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை ஒன்றுகூடி பதுளை பண்டாரவளை வீதியில் இரு இடங்களில் தற்பொழுது உமா ஓயா திட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Read moreபசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பேருக்கெதிராக 12 வழக்குகள் FCID யினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 12 வழக்குகள் சம்மந்தமான விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அகில இலங்கை செயற்பாட்டாளர் குழு மற்றும் அக்கட்சியின் நிறைவேற்றுகுழு ஆகியவை இன்று மாலை 7 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கட்சித்தலைவர் மைத்திரிபால...
Read moreசபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல , உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ப்பான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று கூறினார்....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures