கடன் சுமையே சீன உடன்படிக்கைக்கு காரணம் – வஜிர அபேவர்தன

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறித்து விமர்சிப்பவர்கள் இந்நாட்டின் கடன் சுமையை கண்டுகொள்ளாதிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....

Read more

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி உடன்படிக்கையை கிழித்தெறிவோம்

அரசாங்கத்தைத் தோற்கடித்தாவது நேற்று செய்து கொள்ளப்பட்ட துறைமுக உடன்படிக்கையை கிழித்தெறிவோம் என அரசாங்கத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யும்...

Read more

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது!!

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது எனவும், இதற்கு எதிராக சகலரையும் ஒன்றிணைத்துப் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார...

Read more

சீன – இலங்கை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்தாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கை அரசாங்கமும், சீன மேர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனமும் ஹம்பாந்தோட்டை...

Read more

கதைத்துக்கொண்டிருக்கின்றோமே தவிர, முன்னேற்றத்தினை காணமுடியவில்லை – ரணில்

யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கியோ சென்றுகொண்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில்...

Read more

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் நியமனம்

பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பனாமா ஊழல் வழக்கில் சொத்து குவித்தது நிரூபணமானதால்...

Read more

அவசியம் ஏற்பட்டால் உடனடியாக புதிய அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் – ஜனாதிபதி

அவசியம் ஏற்பட்டால் உடனடியாக புதிய அரசாங்கமொன்றை உருவாக்க தன்னால் முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், தூய்மையற்ற அரசாங்கமொன்றை உருவாக்க தாம் தாயாரில்லை என்றும்...

Read more

தமிழரசுக் கட்சியின் முறைகேடான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்!

தமிழரசுக் கட்சியின் முறைகேடான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார். வடக்கு...

Read more

புலம்பெயர் இலங்கையர் முதலீடுகளைச் செய்ய ஆர்வம்: மங்கள சமரவீர

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விடயத்தில் இலங்கையிலிருந்து சென்ற புலம்பெயர்ந்தோர் (டயஸ்போறாஸ்) முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர...

Read more

சமஷ்டித் தீர்வுக்கு இணங்காவிடில் பிரிந்து வாழ இடமளிக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டித் தீர்வினை வழங்க அரசாங்கம் இணங்க வேண்டும். இல்லையென்றால், பிரிந்து வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...

Read more
Page 2098 of 2147 1 2,097 2,098 2,099 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News