ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி (SAITM) மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றிற்கிடையிலான ஒப்ந்தத்தின் ஒரு அங்கமாக, தனியார் மருத்துவ கல்லூரி ஏற்படுத்துவதாயின் அதற்கான முன் அனுமதியை இலங்கை...
Read moreஅரசியல் வியாபாரப் பொருளாக வஸீம் தாஜூதீனின் மரணத்தை நல்லாட்சி அரசு மற்றியுள்ளதாக முன்னாள்அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார். குருநாகல் நிக்கவரட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு...
Read moreஜனாதிபதி டொனால்டு டிரம்பு உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் தெரிவித்துள்ளார்....
Read moreதற்போதுள்ள விகிதாசார முறையை இல்லாமல் செய்து, கலப்புப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்காகவும், ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடாத்துவதற்காகவும்,...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும், அவரது மகன் யோஷித ராஜபக்ஷவுக்கும் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்கு வேறு தினங்களை...
Read moreகுண்டர் குழுக்களை அனுப்பி தொழிற்சங்கப் போராட்டங்களை முடக்க அரசாங்கம் முயற்சித்தால் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான விஜித ஹேரத் எச்சரிக்கை...
Read moreபெற்றோலியத் துறை ஊழியர்களின் போராட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகி, ஆவேசப்பட்ட மக்களே ஊழியர்களைத் தாக்கியதாகவும் தான் ஏவிவிட்ட குண்டர்கள்தான் இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுவது பொய்யாகும் எனவும் ஐக்கிய தேசியக்...
Read moreநாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு முன்னாள் போராளிகள் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். என்றால், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் நாடு கடத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம்...
Read moreசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திருத்தங்களுக்குப் பின்னர்...
Read moreயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures