தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்க்க தினகரன் அணியினர் தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி திடீரென பறிக்கப்பட்டுள்ளது....
Read moreதியாகதீபம் திலீபனின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றுத் துப்பரவு செய்துள்ளனர். தியாக...
Read moreஅரசு மகா சங்கத்தினரின் பேச்சுக்கு செவிசாய்க்காது செயற்படுகின்றது என்று முன்னாள் முதலமைச்சரும் கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தற்போது சிறிலங்கா சுதந்திரக்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து இரு பெரும் கட்சிகளும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை காலம் முடிந்த பிறகு,...
Read moreகூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் யோசனையை ஆதரித்து நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவித்திருந்த...
Read moreநாட்டில் உயர் சபையான பாராளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நகைச்சுவையான ஒன்றாக மஹிந்த ஆதரவு அணியினர் மாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreஉள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 75 நாட்களுக்கும் 100 நாட்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறும் என தேர்தல்கள்...
Read moreவடக்கு மாகாணத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் நடைபெற்று வரும் வேலைத்திட்டங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, சாலை அபிவிருத்தி,...
Read moreகொழும்பு மாநகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் இவற்றை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தார். தற்போது தான் பதவியை வழங்கவில்லை என்கிறார். எனவே அவருக்கு பைத்தியம் என்றே...
Read more