மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை இன்று (31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது....
Read moreதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் அவர்களை அமைதிப்படுத்திச் சாந்தப்படுத்தும்...
Read moreஎனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன்....
Read moreஅரசியலமைப்பின் 20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று(29) இடம்பெற்ற நிலையில், குறித்த இந்த சட்டமூலத்துக்கு எதிராக 27 வாக்குகள்...
Read moreஇந்திய இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர்...
Read moreகட்சியை உடைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின் நிற்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வேறு கட்சிக்காக...
Read moreஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாசவுக்கு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட எந்த தடையும் இல்லையென அமைச்சர் மஹிந்த...
Read moreஎதிர்வரும் செப்டம்பர் 15ம்திகதிக்கு முன்னதாக திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தினுள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என...
Read moreரூபா.355 இலட்சம் இலஞ்சம் பெறல் மற்றும் கொடுக்கல் விவகாரம் தொடர்பில் எவன்கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதிக்கு செப்டம்பர் 19ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை...
Read moreஇடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வடமத்திய மாகாண மருத்துவமனைகளில் இன்று(28) அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். குறித்த பணிப் புறக்கணிப்பை...
Read more