Easy 24 News

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்.

இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வடமத்திய மாகாண மருத்துவமனைகளில் இன்று(28) அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். குறித்த பணிப் புறக்கணிப்பை...

Read more

கதிர்காம பஸ்நாயக்க நிலமே உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு அழைப்பு

வரலாற்று சிறப்புப் பொருந்திய கதிர்காம திருத்தலத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் பூசகர்கள் இன்று(28) புத்தசாசன அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கதிர்காம பிரதான தேவாலயத்தில் திறப்பை கையளிப்பதில் அண்மையில் ஏற்பட்ட...

Read more

அரச ஊடக பிரதானிகள் இருவர் பதவி விலகல்..?

ஊடகத்துறை அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் இரண்டு பிரதான அதிகாரிகள் எதிர்வரும் வாரத்தில் மாற்றப்படவுள்ளதாக அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்...

Read more

கூட்டு எதிர்க் கட்சிக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ள – ஜயரத்ன ஹேரத் .

முன்னாள் அமைச்சரும் குருணாகல் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயரத்ன ஹேரத் கூட்டு எதிர்க் கட்சிக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு...

Read more

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார...

Read more

ஜனாதிபதி தலைமையில் இன்று கொழும்பு பாதுகாப்பு மாநாடு

வன்முறை மற்றும் தீவிரவாதம் என்பவற்றைத் தடுக்கும் சர்வதேச போக்கு எனும் தலைப்பில் இவ்வருடத்துக்கான கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று (28) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...

Read more

சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று

மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானத்தை எழுத்து மூலம் இன்று பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த...

Read more

சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்

தற்போதைக்கு கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. பவித்திரா வன்னியாரச்சி,...

Read more

புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இதன்­படி டிசம்பர் மாதம் புதிய புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தயா­ரிக்­கப்­பட்டு கைச்­சாத்­தி­டப்­படும்...

Read more

எங்­களைத் தண்­டிப்­ப­தற்­கா­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மனம்

என்­னையும் எமது தரப்­பையும் தண்­டிக்­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் எவ்­வாறு செயற்­ப­டப்போ­கின்றார் என்­பது குறித்து வேடிக்கை பார்க்­கின்றோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்...

Read more
Page 2079 of 2145 1 2,078 2,079 2,080 2,145