மேல்மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.தர்கா நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட பிரசன்ன சஞ்சீவ ஒழுங்கீனமாக...
Read moreஇலங்கையை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டாகும் போது செழுமைமிக்க நாடாக்குவதே எமது இலக்காகும் எனவும், இந்த நோக்கை நடைமுறை சாத்தியமாக்கிக் கொள்வதென்றால் எமது செயற்பாடுகளில் வெளியுலகத்துடனும் கைக்கோர்த்துக்...
Read moreபாடசாலையில் வாந்தி எடுத்த மாணவியை கர்ப்பிணி என தெரிவித்து பாடசாலையை விட்டும் வெளியேற்றியதாக கூறப்படும் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வட...
Read moreகிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரலா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு...
Read moreரயில்வே ஊழியர்கள் இன்று (20) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (20) நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து...
Read moreசைட்டம் நிறுவனத்தை அரசின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றினாலும், ஜனவரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு சைட்டம் நிறுவனம் இரகசியமான முறையில் நேர்முகப் பரீட்சை நடாத்தி...
Read moreபோலி வீசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டார் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த நபர் இலங்கைக்கு திரும்பி வரும் போது...
Read moreஎதிர்வரும் 23ம் திகதி முதல் இராணுவ பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து முறையாக விலகிக் கொள்ளாத, இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது....
Read moreஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சகலரும் முதலில் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகி, கூட்டு எதிர்க் கட்சியில் வந்து இணைந்து கொண்டால்...
Read moreசங்க சபைகளின் தீர்மானங்களை வெளியிடும் போது மகாநாயக்கர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் தவறில்லையெனவும், சங்க சபைகளுக்கு தலைமை தாங்குபவர்கள் அவர்களே எனவும் சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா...
Read more