Easy 24 News

வடக்கில் கடற்படையின் நடவடிக்கை 10 மடங்கு அதிகரிப்பு, அதிவேகப் பீரங்கிப் படகுகளும் நிறுத்தம்

கடந்த இரண்டு மாதங்களில், வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். “கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட...

Read more

காத்தான்குடியை கைப்பற்ற, முஸ்லிம் காங்கிரஸ் திட்டம்

எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மேலும் பலப்படுத்தி வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வது தொடர்பாகவும்,எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையப்படுத்தி...

Read more

ரவிக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு அச்சுறுத்தல், நாட்டிலிருந்து வெளியேறினார்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, குத்தகைக்குப் பெற்ற சொகுசு வீட்டின் உரிமையாளரான அனிகா விஜேசூரிய, அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. ரவி கருணாநாயக்க...

Read more

மியன்மாரில் உள்ள, முழு முஸ்லிம்களுக்கும் ஆபத்து!

துன் கீ, மியான்மரில் பிறந்து வளர்ந்தவர். ஜுண்ட்டா ராணுவ ஆட்சியின் போது, ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கி போராடிய அவர், பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தார். இன்று அவர்,...

Read more

“ஒவ்வொரு இந்தியனும் தனக்குத்தானே, கேட்டுக்கொள்ளும் படு கேவலமான கேள்வி..”

அக்லாக் படுகொலை கொலைகாரர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ள உ.பி அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக TNTJ பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read more

சிறைச்சாலையை திறந்துவைக்க மறுத்த ஜனாதிபதி

கைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸவில் இந்த சிறைச்சாலை...

Read more

தீபாவளி தினத்தன்று பதுளை மாவட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று பதுளை மாவட்டத்தின் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மதுவரி மற்றும் கலால்...

Read more

தேர்தலை வெற்றி கொள்ள ஜனாதிபதி தலைமையில் கூட்டத்துக்கு முஸ்தீபு

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றி கொள்ளச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சகல கட்சி உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ...

Read more

பிரதமர் மௌனம் கலைய வேண்டும்- கம்மம்பில

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் மௌனம் சாதிக்க மாட்டார் என தான் நம்புவதாக தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர்...

Read more

வடக்கில் நல்லிணக்கம் இருந்தாலேயே, தெற்கில் நல்லிணக்கம் வரும்- பஞ்ஞானந்த தேரர்

தேசிய நல்லிணக்கம் உண்மையாகவே தெற்கில் நிலைபெற வேண்டுமானால், வடக்கில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த சின்னங்களை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மற்றும் வட...

Read more
Page 2052 of 2145 1 2,051 2,052 2,053 2,145