உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் 03ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது....
Read moreஇலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் போலோ அண்டரியா பார்டோரெல்லி, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவை நேற்றுச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான...
Read moreடயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம கிழக்குத் தோட்டம் பகுதி ஆகுரோயா ஆற்றிலிருந்து இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. குழந்தையின் வீட்டின்...
Read moreகட்டாரிலுள்ள இலங்கை பாடசாலையில் நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென அங்குள்ள பெற்றோர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைத்த கோரிக்கைக்கு நேற்று உடனடித்தீர்வு காணப்பட்டுள்ளது. கட்டார் நாட்டுக்கு...
Read moreதேசிய மீலாதுன்னபி விழா இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார். யாழ். முஸ்லிம் மக்களின் பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும்...
Read moreதேர்தலை இதன்பிறகும் ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் நவம்பர் முதல் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...
Read moreதாய் நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கடற்படையின் சார்பில் முழுமையானதும் சரியானதுமான தலைமைத்துவத்தை வழங்க தயாராக உள்ளதாக புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்...
Read moreஅரசியலமைப்பு செயற்குழுவினால் உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் நோக்கம், மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதாகும் எனவும் நாட்டிலுள்ள எவராவது அதற்கு எதிராகவோ, ஆதரவாகவோ கருத்துத் தெரிவித்தமைக்காக...
Read moreஒவ்வொரு அரசியல் வாதியும் கூறும் விதத்தில் தேர்தலை ஜனவரியில் நடாத்த முடியாது எனவும் தேர்தலை நடாத்துவதற்கு என்று கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...
Read moreஅரியாலை உதயபுரத்தில் கடந்த 22ம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்பொண்டுவரும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் நேற்றைய தினம் மண்டைதீவு கடற்படை முகாமிலும்...
Read more