Easy 24 News

அரியாலை படுகொலை : மண்டைதீவு கடற்படை முகாமிலும் தேடுதல்

அரியாலை உதயபுரத்தில் கடந்த 22ம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்பொண்டுவரும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் நேற்றைய தினம் மண்டைதீவு கடற்படை முகாமிலும்...

Read more

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சருக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கடிதம்!

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடங்கிய ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் கடிதமொன்றை...

Read more

நியமனம் வழங்க மாகாண சபை முட்டுக்கட்டை!

நியமனத்தை காலம் தாழ்த்தாது பெற்றுத்தர வேண்டுமென கோரி இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் 108ஆவது அமர்வு...

Read more

தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த...

Read more

‘இனவாத அரசியல்வாதிகள் ஒட்டுமொத்த நாட்டினதும், மனசாட்சியை நஞ்சூட்டப் பார்க்கிறார்கள்’

புதிய அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி தனிப்பட்ட நபர்களும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்றபோதும் அவர்களது முயற்சி பலன் தராது என நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள...

Read more

உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய, தொல்பொருள் நிலையத்தில் ஜனாதிபதி

இரண்டு நாள் அரச முறை பயணம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று (25) பிற்பகல் தோஹாவில் உள்ள இஸ்லாமிய...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது பொற்காலம், முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பது கடினம்

இந்த கால கட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு பொற்காலம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை...

Read more

புதிய அரசியல் யாப்புக்கு மூன்றில் இரண்டு சாத்தியம்- தம்பர அமில தேரர்

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதான இரு கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும், அக்கட்சிகளின் தலைவர்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடத்தில் நிறைவேற்று ஜனாதிபதி...

Read more

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அடிப்படைவாதிகளே பொறுப்பு- அமைச்சர் தயாசிரி

நாட்டில் தமிழ் மக்களை நசுக்கிவைக்க முற்பட்டால் அதற்கு அவர்கள் பதில் வழங்கும் நிலை ஏற்படும் எனவும், அடிப்படை வாதத்திற்குள் சென்று அவர்களது தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதானது...

Read more

கூட்டு எதிர்க் கட்சியினர் மீதான அநீதிகளை சர்வதேசத்திடம் முறையிட முஸ்தீபு

இந்த அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக செயற்படும் விதம் குறித்து சர்வதேச சமூகத்தில் முறையிடப் போவதாக அக்கட்சியின் எம்.பி. வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச...

Read more
Page 2044 of 2145 1 2,043 2,044 2,045 2,145