Easy 24 News

வீட்டுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய – இலங்கை கைச்சாத்து

50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகள் அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய மற்றும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளன. இந்திய அரசினால் 600 மில்லியன்...

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் 03ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது....

Read more

இத்தாலியத் தூதுவர் ருவன் விஜயவர்தனவுடன் சந்திப்பு

இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் போலோ அண்டரியா பார்டோரெல்லி, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவை நேற்றுச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான...

Read more

இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்பு!!

டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம கிழக்குத் தோட்டம் பகுதி ஆகுரோயா ஆற்றிலிருந்து இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. குழந்தையின் வீட்டின்...

Read more

கட்டாரிலுள்ள இலங்கை பாடத்திட்டத்தில் மாற்றம்

கட்டாரிலுள்ள இலங்கை பாடசாலையில் நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென அங்குள்ள பெற்றோர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைத்த கோரிக்கைக்கு  நேற்று  உடனடித்தீர்வு காணப்பட்டுள்ளது. கட்டார் நாட்டுக்கு...

Read more

தேசிய மீலாத் விழா டிசம்பர் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்

தேசிய மீலாதுன்னபி விழா இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார். யாழ். முஸ்லிம் மக்களின் பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும்...

Read more

நவம்பரில் பாரிய எதிர்ப்பு போராட்டம்- ஜி.எல்.

தேர்தலை இதன்பிறகும் ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் நவம்பர் முதல் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...

Read more

தாய் நாட்டுக்காக அதிகபட்ச அர்ப்பணிப்பை செய்வேன்-புதிய கடற்படைத் தளபதி

தாய் நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கடற்படையின் சார்பில் முழுமையானதும் சரியானதுமான தலைமைத்துவத்தை வழங்க தயாராக உள்ளதாக புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்...

Read more

புதிய அரசியலமைப்பு அறிக்கை குறித்த கருத்துகளுக்கு குழப்பமடையத் தேவையில்லை- சுசில்

அரசியலமைப்பு செயற்குழுவினால் உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் நோக்கம், மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதாகும் எனவும் நாட்டிலுள்ள எவராவது அதற்கு எதிராகவோ, ஆதரவாகவோ கருத்துத் தெரிவித்தமைக்காக...

Read more

அரசியல்வாதிகள் கூறுவது போல் தேர்தலை நடாத்த முடியாது- மஹிந்த

ஒவ்வொரு அரசியல் வாதியும் கூறும் விதத்தில் தேர்தலை ஜனவரியில் நடாத்த முடியாது எனவும் தேர்தலை நடாத்துவதற்கு என்று கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...

Read more
Page 2043 of 2145 1 2,042 2,043 2,044 2,145