புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பெண்களை டுபாய்க்கு அனுப்புவதாக நடித்து, வீட்டு வேலைக்கு அனுப்பி வந்த புத்த பிக்கு ஒருவர் உட்பட இரண்டு பேர் கொழும்பு விமான நிலையத்தில்...
Read moreஇலங்கை இராணுவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சூகா முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைன் இலங்கை...
Read moreமுப்படையிலும் கடமைபுரிந்த முன்னாள் படைவீரர்களின் சேவையை நினைவுகூருதல் மற்றும் பொப்பி மலர் தினத்தின் கொண்டாட்டம் என்பன நேற்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையில் நோயாளர்கள் மட்டுமன்றி மாவட்ட அரச அதிபர்கூட பெரும் அசௌகரியத்தினை சந்தித்தமையே வரலாறாகவுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின்...
Read moreவீதியோரங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரான்ஸ் தலைநகரான பரிஸில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. பரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான...
Read moreஎதிர் வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 25% பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென்று உள்ளூராட்சி மற்றும் மாகாண...
Read moreதனது 10 வயதில் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி அவ்வவ்போது அதிரடியான...
Read moreஇலங்கை அரசியல் வரலாற்றில், வடக்கு முஸ்லிம்களுக்கு என முதன்முறையாக ஓரே தடவையில் 2,750 மில்லியன் ரூபாய்கள் ஓதுக்கப்பட்டுள்ளதுடன், 27 வருடகால வரவுசெலவு வாசிப்பின் போது முஸ்லிம்களுக்கு என...
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் மனித உரிமை பதிவுகள் அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த...
Read moreபெண் ஒருவருடன் தொலைபேசியில் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்ட நபர் ஒருவர் குறித்த பெண்னை கராபிடிய நகரத்திற்கு வரவழைத்து அவரின் கழுத்திலிருந்த தங்க மாலையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்....
Read more