Easy 24 News

அரசியலமைப்பு சபை சட்டவிரோதமானது: விஜேதாச

நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபை சட்டவிரோதமானது என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில்...

Read more

ஓரிரு வாரத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ள ஐவர் ?

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் ஐவர் அடுத்து வரும் வாரங்களில் எதிர்க் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில்...

Read more

மங்களவின் பியர் யோசனைக்கு ராஜித கடும் எதிர்ப்பு

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பியர் யோசனைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சரிடம்...

Read more

அமைச்சரின் மூளையில் இருக்கும் பிரச்சினை

பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் செலவு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில...

Read more

O/L மாணவர்களுடன் கஞ்சா புகைத்த, ஆசிரியர் கைது

கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுடன் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த வேளையில் கைது கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம...

Read more

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் – தேரருக்கு பிணை.!

சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரருக்கு இன்று -13- பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கல்கிசைப் பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்யா அகதிகளை தங்க வைத்திருந்த...

Read more

முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம் – குஞ்சித்தம்பி ஏகாம்பரம்

இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியினரை காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து...

Read more

பிரான்சில் அமைச்சர் பைசருடன், JMC – I பிரதிநிதிகள் சந்திப்பு

பிரான்சுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றியும், JMC - I பிரதிநிதிகளினால்...

Read more

ஜனாதிபதிக்கு கவிதை எழுதிவைத்துவிட்டு, உலகை விட்டுச்சென்ற யுவதி

ஜனாதிபதி தந்தைக்கு கவிதை ஒன்றை எழுதி வைத்து விட்டு இந்த உலகை விட்டுச் சென்ற யுவதி ஒருவர் தொடர்பான செய்தி அண்மையில் வெளியாகி இருந்தது. அனுதி ரன்முத்து...

Read more

அஷ்ரப்பை ஏன், திடீ­ரென தேடு­கி­றார்கள்? பேரியலுக்கு சந்தேகம்

'எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக 17 வரு­டங்­களின் பின்பு ஏன் திடீ­ரென தேடு­கி­றார்கள்? எனக்குச் சந்­தே­க­மாக இருக்­கி­றது. இத்­தனை காலம்...

Read more
Page 2020 of 2147 1 2,019 2,020 2,021 2,147