பரபரப்பான பல நிகழ்வுகள் கடந்த வாரம் நாட்டில் நடைபெற்றது. பெற்றோல் நெருக்கடியால் நாடே ஸ்தம்பித்துப்போனது. சோபித்த தேரர் நினைவு தின வைபவத்தில் ஜனாதிபதி எரிமலை சீறுவதுபோல் வார்த்தைகளைக்...
Read more1சு.கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தனது கையிலெடுக்கும் மைத்திரி தேர்தல்; பரப்புரைக்காக இன்று மொட்டுக்கள் மேடையில் ஏறும் மஹிந்த ஐதேக தலைமையை மருமகனுக்கு வழங்கும் நிகழ்ச்சி நிரலில் ரணில்...
Read moreமுஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் நேற்றையதினம் (10-11-2017) வவுனியா...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி ஒன்றுசேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் செயலாளர்...
Read moreஅரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முயற்சித்தால் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவிய எரிபொருள் நெருக்கடியால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நல்ல வருமானம் கிடைத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எரிபொருள் நெடிக்கடி ஏற்பட்ட...
Read moreதற்போது ஸ்ரீல.சு. கட்சியுடன் இருந்து கொண்டு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் தொடர்புகளைப் பேணி வரும் ஸ்ரீல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு ஒரு வாரத்துக்கு...
Read moreஅமைச்சிக்கு சென்று ஒரு இலிகிதராக பணி புரிய என்னால் முடியாது. எனக்கு கொள்கை ஒன்று உள்ளது. நான் இந் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அரசாங்கத்தில்...
Read moreஉள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எல்லா உள்ளூராட்சி சபைகளுக்குமான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது....
Read moreகணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றில், மனைவி கணவனைக் பொல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அந்தப் பொல்லுடன் மனைவி பொலிஸ் நிலையத்தில் சரடைந்தார் என்று பொலிஸார்...
Read more