Easy 24 News

கனடாவில் புதிய மின்சார டிரக்!

மொன்றியல்–ரெல்சாவின் புதிய மின்சார டிரக் வண்டியை வாங்கும் முதல் கொள்முதலாளர்கள் மத்தியில் லோப்லா நிறுவனமும் அடங்குகின்றது. கனடாவின் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட் தொடரான (TSX:L) முன் கூட்டியே...

Read more

நண்பனுக்காக தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த கால்பந்து வீரர்

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் நண்பன் இறந்ததையடுத்து காஷ்மீர் மாநில கால்பந்து வீரர் லஷ்கர் - இ - தெய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து தற்போது...

Read more

சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு

போயஸ் கார்டன் சோதனையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். வாரண்ட் பெற்றே... சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர்...

Read more

இரட்டை இலை கிடைக்கும்; முதல்வர் தரப்பு உற்சாகம்

அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், இரட்டை இலை சின்னம் எளிதாக கிடைத்துவிடும் என, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நம்பினர். சின்னம் கிடைத்த பின், கட்சியில்...

Read more

விஜய் மல்லையாவின் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவு

அபராத தொகை செலுத்த தவறியதால் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு பரிவர்த்தனை கணக்கு உள்ளிட்டவற்றை முடக்குமாற சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்திய பங்கு பரிவா–்த்தனை...

Read more

அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் மீண்டும் டெல்லி பயணம்

நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக அய்யாகண்ணு தலைமையில் மீண்டும், தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். திருச்சியில் இருந்து இன்று காலை, அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 300 விவசாயிகள்...

Read more

‘ஜெயலலிதாவின் கர்ச்சீப்புக்கு கூட உரிமையாளர் நான்தான்…” கொந்தளிக்கும் தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு ஆகப்போகிறது. இந்த தருணத்தில் தமிழகத்தில் நடந்த மெகா ரெய்டின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனிலும் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டிலும் 17-ம் தேதி...

Read more

கிந்தொட்ட பதற்ற நிலை: இதுவரை 19 பேர் கைது

கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு(17) இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நிலைமை சீராகவுள்ளதாகவும் இன்று காலை 9.00 மணிக்கு...

Read more

முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்- என்.எம். அமீன்

கிந்தொட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம்கள் நிதானமாகவும் அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பொய்யான வதந்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா...

Read more

கிந்தொட்டயில் கலவரம் ஏற்பட்டமைக்கு அரசாங்கம் சார்பில் அமைச்சர் கவலை

காலி, கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற சிறு சம்பவம் கலவரம் வரையில் வியாபித்தமைக்கு அரசாங்கத்தின் சார்பில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் காலி மாவட்ட...

Read more
Page 2012 of 2145 1 2,011 2,012 2,013 2,145