Easy 24 News

தமிழ் இனவாதம் வலிமைப்பெறும்போது அதற்கெதிராக சிங்கள இனவாதமும் வலிமைப்பெறும்

தமிழ் இனவாதம் வலிமைப்பெறும்போது அதற்கெதிராக சிங்கள இனவாதமும் வலிமைப்பெறும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய (சனிக்கிழமை) நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் வைத்து கருத்து...

Read more

சர்வேஸ்வரனை விளக்கமளிக்க அழைக்கும் எஸ்.பி திஸாநாயக்க.

தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்க வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரனுக்கு அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை விழா ஒன்றில்,...

Read more

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தீர்க்கின்றனரா?

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பு, அரசியல் வாதிகளிடம் உள்ளபோதிலும் அதனை அரசியல்வாதிகள் தீர்க்கின்றனரா என அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார். நேற்றைய (சனிக்கிழமை)...

Read more

ஜெயலலிதா இருந்த போது வரித்துறையினர் இந்த முயற்சியை எடுக்காதது ஏன்? : சீமான் கேள்வி!

ஜெயலலிதா இருந்த போது சோதனை நடத்தாத வருமான வரித்துறையினர், தற்போது நடத்துவது ஏன்? என்னும் கேள்வியினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார். இன்று...

Read more

அரசாங்கத்துக்கு அன்றும் முதுகெலும்பு இல்லை, இன்றும் அதேபோன்றுதான்

நாட்டிலுள்ள சில விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு முதுகெலும்பில்லாத ஒரு நிலைமை காணப்படுவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (18) இடம்பெற்ற...

Read more

கிந்தொட்ட தகவல் வெளியிடுவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் தவறான பிரச்சாரங்களை வெளியிடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக ஊடகமான பேஸ்புக்கில் போலியான தரவுகளை...

Read more

கிந்தொட்டயில் சேதமடைந்த சொத்து மதிப்பீட்டுப் பணி ஆரம்பம்- அமைச்சர் வஜிர

கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களினால் சேதமடைந்த சொத்துக்களை மதிப்பிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (18) மாலை ஊடகங்களுக்கு கருத்துத்...

Read more

பாலியல் வன்கொடுமைகள் முற்றாக அழிக்கப்படவேண்டும்!

பாலியல் வன்கொடுமைகள் முற்றாக அழிக்கப்படவேண்டும். இதற்காக நீதி மன்றங்கள் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ஸ்வீடன் நாட்டின் Göteborg...

Read more

இலங்கையில் கணவன் – மனைவி கர்ப்பமான அதிசயம்!

இலங்கையின் தென்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த கிராமத்திற்கு சென்ற பெண்ணொருவர் குழந்தை இல்லாத பெண்களுக்கு கர்ப்பமாகுவதற்காக சில மருந்து வகைகளைக்...

Read more

திருமணப் பந்தத்தில் இணைந்தார் செரினா வில்லியம்ஸ்!

பிரபல நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தன்னுடைய நீண்ட கால நண்பர் அலெக்சிஸ் ஒஹானியன் என்பவரை திருமணம் செய்துள்ளார். 9 கிராண்ட் ஸ்லாம்கள், 4...

Read more
Page 2011 of 2145 1 2,010 2,011 2,012 2,145