பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச நியதிகளுக்கு உடன்படும் விதத்தில் புதிய சட்டங்களை உள்ளடக்கிய புதிய அரசியல்யாப்பை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவா...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 150 மில்லியன் ரூபாவை வழங்கி நோர்வே அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும்...
Read moreபதட்டம் நிலவும் கிந்ததொட்டயின் பாதுகாப்புக் கருதி அப்பிரதேசத்துக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு தற்பொழுது பொலிஸ் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குருந்துவத்தை, மஹ ஹபுகல,வெளிப்பிட்டிமோதர, உக்வத்தை, கிந்தொட்ட மற்றும்...
Read moreஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்...
Read moreதன் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்ஷ மேல்நீதிமன்றத்தில் கேட்டிருந்த வேண்டுகோள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...
Read moreஉள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த...
Read moreஇலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட வேளையில் அவர்கள்...
Read moreஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டத்தரணியானார் என சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். வரவு...
Read moreவட மாகாணத்தில் செயற்படும் “ஆவா” எனப்படும் பாதாள கும்பலைக் கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகச் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்...
Read moreதொழில் நிமித்தம் வெளிநாடு சென்று உழைக்கும் நபர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரெல் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்க தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சாரான தலதா...
Read more