பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும். ஓட்டுனர் உரிமம். பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத்...
Read moreமூன்று நாட்களாக தொடர்பாடலை இழந்துவிட்ட 44 ஊழியர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லாண்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிக்னல் கிடைத்துள்ளதாகவும்,...
Read moreமன்னாரில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது தந்தை வயலில் வேலை செய்து கொண்டிருக்கையில், அவருக்கு பகல் உணவு வழங்க...
Read moreகாலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில், கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மீண்டும் தெரிவித்துள்ளது....
Read moreகாங்கேசன்துறை கடற்பகுதியில் மிதந்து கிடந்த சுமார் 153 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா தொகை பொதி செய்யப்பட நிலையில் கடலில் போடப்பட்டுள்ளதாகவும்...
Read moreவவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள கடைத் தொகுதியொன்றில் இன்று அதிகாலை 1.30 அளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் இரு கடைகள் முழுமையாக தீக்கிறையாகியுளதாகவும்,...
Read moreமருதமுனை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த ”இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் முஸ்லிம் சமூகமும்” எனும் தலைப்பில் உலமாக்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு மருதமுனை அன்- நஹ்லா...
Read more“மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர். வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால் அது கிழக்குத் தமிழர்களுக்குச்...
Read moreகாலி – கிந்தோட்டை பிரதேசத்தில் அண்மையில ஏற்பட்ட குழப்பநிலை தற்போது, முழுமையாக குறைவடைந்துள்ள போதிலும், அப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவ்வாறே வைத்திருக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
Read moreஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியை பிரதிநிதித்துவம் செய்த வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர். து.ரவிகரன் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார். குறித்த நிகழ்வு நேற்றைய...
Read more