Easy 24 News

து.ரவிகரன் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார்.

ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியை பிரதிநிதித்துவம் செய்த வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர். து.ரவிகரன் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார். குறித்த நிகழ்வு நேற்றைய...

Read more

கடற்கரைப்பகுதிகளை வனஜீவராசி திணைக்களம் உரிமைகோருவதனால் மீனவர்களிற்கான மேம்பாடுகள் தடை

மன்னார் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச காணிகளில் வனவளத்திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஆகியோரின் பிடியில் இருப்பவற்றை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் பொரளஸ் தலமையில்...

Read more

வடக்கு மற்றும் கிழக்கில் மு.கா தனித்துப் போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அக் கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,...

Read more

வங்கதேசத்திற்கு தப்பி சென்ற ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

ரோஹிஞ்சா முஸ்லிம்களை கொன்றதாகவும், அவர்களின் கிராமங்களை எரித்துவிட்டதாகவும் மியான்மர் ராணுவம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்ல வேண்டிய கட்டாயம்...

Read more

தர்காநகர் வன்முறையை அன்று குற்றம்சாட்டியது போல இன்று எமக்கு கிந்தொட்டயை கூறலாம்!

அரசாங்கத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்கு அளுத்கம தர்காநகர் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்தியது போல கிந்தொட்ட சம்பவத்தையும் எமக்குக் குறிப்பிடலாம் எனவும், ஆனால், தாம் அவ்வாறு செய்யப்...

Read more

மருத்துவ பீட மாணவர்கள் 11 மாதங்களின் பின்னர் இன்று விரிவுரைக்கு

அரச மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்று (20) முதல் விரிவுரைகளில் கலந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மருத்துவ பீடங்களின் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்....

Read more

நாளை மறுதினம் 18 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அரசாங்கம் அவற்றுக்கு செவிசாய்க்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவை உட்பட 18 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் நாளை மறுநாள் (22) நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில்...

Read more

பெற்றோல் தட்டுப்பாடு இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்- பெற்றோலிய அமைச்சு

பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிவரும் வதந்தி காரணமாக நேற்று  (19) மாலை முதல் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக...

Read more

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் H.H. Sheikh Abdullah bin Zayed Al Nahyan ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...

Read more

பிணைமுறி விவகாரம்: ஆணைக்குழு முன்னேவரும் பிரதமர்! மிஸ்டர் கிளினுக்கு நடந்தது என்ன!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக யாழ் மாவட்டத்திற்கான உள்ளுராட்சி தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியிடுவோர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் படி கோப்பாய் தொகுதி...

Read more
Page 2009 of 2145 1 2,008 2,009 2,010 2,145