Easy 24 News

இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை வளர்த்து வரும் தந்தை.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் முகமது ப்ஸீக் (62). கடந்த இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை இவர் வளர்த்து வருகிறார். ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்கள், மிக கடுமையான நோயால்...

Read more

சக்தி வாய்ந்த, எலிசபெத் மகாராணி பற்றி, நீங்கள் அறிந்திராத விடயங்கள்.

பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும். ஓட்டுனர் உரிமம். பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத்...

Read more

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின், செயற்கைகோள் சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து தேடும் பணியில்.

மூன்று நாட்களாக தொடர்பாடலை இழந்துவிட்ட 44 ஊழியர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லாண்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிக்னல் கிடைத்துள்ளதாகவும்,...

Read more

வயலுக்கு சென்ற சிறுவன் – மின்னல் தாக்கி பலி

மன்னாரில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது தந்தை வயலில் வேலை செய்து கொண்டிருக்கையில், அவருக்கு பகல் உணவு வழங்க...

Read more

கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் – பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை

காலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில், கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மீண்டும் தெரிவித்துள்ளது....

Read more

153 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பகுதியில் மிதந்து கிடந்த சுமார் 153 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா தொகை பொதி செய்யப்பட நிலையில் கடலில் போடப்பட்டுள்ளதாகவும்...

Read more

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள கடைத் தொகுதியில் தீ

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள கடைத் தொகுதியொன்றில் இன்று அதிகாலை 1.30 அளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் இரு கடைகள் முழுமையாக தீக்கிறையாகியுளதாகவும்,...

Read more

கிழக்கு மாகாணம் – கிழக்காகவே இருக்க வேண்டும் – மாகாண சிவில் சமூக அமைப்பு

மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த ”இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் முஸ்லிம் சமூகமும்” எனும் தலைப்பில் உலமாக்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு மருதமுனை அன்- நஹ்லா...

Read more

மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்களே வடக்கு -கிழக்கு இணைவதை எதிர்க்கின்றனர் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

“மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர். வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால் அது கிழக்குத் தமிழர்களுக்குச்...

Read more

காலி, கிந்தோட்டை பகுதிக்கு பிரதமர் விஜயம்: முஸ்லிம்களுடன் கலந்துரையாடல்

காலி – கிந்தோட்டை பிரதேசத்தில் அண்மையில ஏற்பட்ட குழப்பநிலை தற்போது, முழுமையாக குறைவடைந்துள்ள போதிலும், அப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவ்வாறே வைத்திருக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more
Page 2008 of 2145 1 2,007 2,008 2,009 2,145