Easy 24 News

பிற மதத்தவர்களையும் மதிப்போம்!

சமீப காலமாக காலணிகளில் இந்து சகோதரர்கள் வழிப்பாட்டு சொற்களில் ஒன்றான ஓம் என்ற வார்த்தையை டிசைன் என்ற பெயரில் காலில் அணியும் காலனியில் பிரிண்ட் செய்து இந்து...

Read more

கொழும்பு நகர் நடைபாதை வலையமைப்பின் முதற்கட்டம் மக்கள் பாவனைக்கு

கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் நிலவிவரும் அதிக வாகன நெரிசலைக் கருத்திற்கொண்டு, பிரதான பாதைகளைத் தவிர்த்து பாதசாரிகள் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நடைபாதை வலையமைப்பின்...

Read more

நீதிபதிகள் 41 பேருக்கு இடமாற்றம்

நீதிமன்ற சேவை அதிகாரிகள் 41 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிச் சேவைகள் ஆணைக்குழு மூலம் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட நீதிபதிகள்,...

Read more

இலஞ்சம் பெற முயற்சித்த விவசாய அதிகாரிகள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் உள்ளிட்ட இரு நபர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய அபிவிருத்தி...

Read more

7 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் வெயாங்கொட, உடுக்கம்பல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார், பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த...

Read more

அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்

அடுத்த மாதம் முதல் 9 வோட் மின் சக்தியில் எரியக் கூடிய எல்.ஈ.டி. மின் குமிழ்களை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு 100 லட்சம் பல்ப்களை...

Read more

தப்பியோடிய 26,000 இராணுவத்திரை பிடிக்க நடவடிக்கை

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் என இராணுவ பேச்சாளர்...

Read more

ஆசிரியர் உதவியாளர்களுக்காக பயிலுநர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக, ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளில் சேவையாற்றவென சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி இன்று காலை கொட்டகலை அரசினர் ஆசிரியர்...

Read more

பயணிகள் பஸ் வண்டி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் வண்டியொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொடகாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடகாவல –...

Read more

தம்முடன் பாதையில் இறங்குமாறு மஹி்ந்த குழுவுக்கு ஜே.வி.பி. அழைப்பு!!

தேர்தலை பிற்போட்டு வரும் வெட்கம்கெட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றமும் தீர்வைப் பெற்றுத்தராது போனால், தாம் பாதையில் இறங்கப் போவதாகவும் தம்முடன் கூட்டு எதிர்க் கட்சியையும் ஒன்றிணையுமாறும் மக்கள் விடுதலை...

Read more
Page 2005 of 2147 1 2,004 2,005 2,006 2,147