Easy 24 News

மஹிந்தவுடன் கூட்டு இல்லை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைக்காது என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஐக்கிய தேசியக்...

Read more

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள திட்டமிடப்பட்ட கட்டமைப்பு

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள திட்டமிடப்பட்ட கட்டமைப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் இணையத்தளம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர்...

Read more

5 மாவட்டத்திற்கும் தேவையான கனிய வளங்களை பெறுவதற்கான கூட்டு முயற்சி

கனியவளத் திணைக்களம் , புவிச்சரிதவியல் திணைக்களங்களின் அலுவலகம் வடக்கில் அமைப்பதோடு வடக்கில் மணல் தட்டுப்பாட்டினை கருத்தில்கொண்டு 5 மாவட்டத்திற்கும் தேவையான கனிய வளங்களை பெறுவதற்கான கூட்டு முயற்சியாக...

Read more

யாழ் வாள்வெட்டு தொடர்பில் கைதாகிய 75 பேருக்குப் பிணை

வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் முயற்சியாக கடந்த சில நாள்களில் மட்டும் பொலிஸாரால் 81 பேர் கைது செய்யப்பட்டனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

Read more

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலையளிக்கிறது

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலை அளிப்பதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார். நேற்று அலுத்கமை பிரதேசத்தில் இடம்பெற்ற...

Read more

அம்பாறை மாவட்ட முஸ்லிம் கர்ஙகிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்

க‌ல்முனை விட‌ய‌த்தில் ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ல்முனை முஸ்லிம்க‌ளுக்கு ஆத‌ர‌வு தெரிவிக்காம‌ல் வாய் மூடி மௌன‌மாக‌ இருக்கும் முஸ்லிம் காங்கிர‌சின் அம்பாரை மாவ‌ட்ட‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளான‌ பைச‌ல் காசிம், ம‌ன்சூர்,...

Read more

அயோத்தியில் கோவில் கட்டலாம் – ஷியா வக்பு வாரியம்

‘அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அயோத்தியில் ராமர் கோவிலும், லக்னோவில் மசூதியும் கட்டலாம்’ என, உ.பி., ஷியா வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. உ.பி., ஷியா வக்பு...

Read more

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை

திறைசேரி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தொலைபேசி மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் அவை...

Read more

தேசிய அடையாள அட்டை இல்லாத 3 லட்சம் வாக்காளர்கள்

இலங்கையில் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து வாக்காளர்களுக்கும்...

Read more

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி விலகினால் மட்டுமே கூட்டணி

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டமைப்பை பேண, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமாக...

Read more
Page 2006 of 2145 1 2,005 2,006 2,007 2,145